Nila's 100% Free Online Test தமிழ் ஆறாம் வகுப்பு புதிய புத்தகம் இயல் - 1,2 & 3 (Part 1 of 2) on July 30, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps N தமிழ்ஆறாம் வகுப்பு புதிய புத்தகம் இயல் - 1,2 & 3Part I of II 1 to 50 வினாக்கள் MCQ Quiz with Feedback அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். Nila's 100% Free Test. 1. முதல் எழுத்துக்கள் எண்ணிக்கை? 12 18 30 216 2. உலகில் _____ மேற்பட்ட மொழிகள் உள்ளன'? 5000 6000 4000 7000 3. அகரவரிசைப்படுத்துக. கடல், கிழக்கு, கீற்று, காக்கை, கோலம், கேணி கடல், காக்கை, கிழக்கு, கீற்று, கேணி, கோலம் கடல், கீற்று, கிழக்கு, காக்கை, கேணி, கோலம் கடல், காக்கை, கிழக்கு, கீற்று, கோலம், கேணி 4. மழை உரிய காலத்தில் பெய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் ----துன்புறுத்தும்? வறுமை நோய் பசி துன்பம் 5. கபிலர்” என்ற பெயரின் மாத்திரை அளவு? 2.5 மாத்திரை 3 மாத்திரை 3.5 மாத்திரை 4.5 மாத்திரை 6. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற கருத்து யாருடையது? கலிலியோ கபிலர் ஒளவையார் திருவள்ளுவர் 7. அகரவரிசையில் அமையும் இலக்கியம்? திருக்குறள் ஆத்திச்சூடி சிலப்பதிகாரம் தொல்காப்பியம் 8. ஒளடதம் + ஆம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? ஒளடதமாம் ஒளடதம் ஆம் ஒளடதாம் ஒளடத ஆம் 9. நன்மாடங்கள் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது? நன்+மாடங்கள் நற்+மாடங்கள் நன்மை+மாடங்கள் நல்+மாடங்கள் 10. “பாக்கு” தாவர இலைப் பெயர் ______. தழை தோகை கூந்தல் மடல் 11. பொருத்துக: A. விளைவுக்கு 1.பால் B. அறிவுக்கு 2. வேல் C. இளமைக்கு 3. நீர் D. புலவர்க்கு 4. தோள் 4 3 2 1 3 4 2 1 3 4 1 2 3 1 2 4 12. பின்வருவனவற்றுள் எது பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர் அல்ல? அமுது வானம் நிலவு மணம் 13. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன் காசி ஆனந்தன் பெருஞ்சித்திரனார் பாரதியார் 14. 'ஊழி' என்ற சொல்லின் பொருள் தருக கடல்கோள் உலகம் நீண்டதொரு காலப்பகுதி உள்ளத்தின் அறியாமை 15. கூற்றுகளை ஆராய்க 1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் 2. இவர் கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான இதழ்களை நடத்தினார் 3.தென்மொழி, தமிழ்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார் 4.தமிழ்க்கும்மி என்னும் இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது 1, 2, 3 சரி 4 தவறு அனைத்தும் சரி 1, 4 சரி, 2,3 தவறு 2, 3 சரி, 1,4 தவறு 16. "தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்" என்ற கவிதையின் ஆசிரியர்____ பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாரதியார் வாணிதாசன் For Instant Updated Join With Us in Telegram Click Here to Join 17. கனிச்சாறு என்னும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது? 6 7 8 9 18. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? பாரதிதாசன் பாரதியார் வாணிதாசன் நெல்லை சு. முத்து 19. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் எது? நன்னூல் தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 20. "இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" என்ற மேற்கோள் சிலப்பதிகாரத்தின் எந்த காண்டத்தில் காணப்படுகிறது. மதுரைக்காண்டம் புகார்க்காண்டம் விலாதத்துக் காண்டம் வஞ்சிக்காண்டம் 21. பொருத்துக? A. தமிழ் 1. தேவாரம் B. தமிழன் 2. தொல்காப்பியம் C. தமிழ்நாடு 3.சிலப்பதிகாரம் 3 2 1 2 1 3 3 1 2 2 3 1 22. பூவின் ஏழு நிலைகளை வரிசைப்படுத்துக. அரும்பு, முகை, மலர், மொட்டு, அலர், செம்மல், வீ அரும்பு, மொட்டு, மலர், அலர், முகை, வீ, செம்மல் அரும்பு, மொட்டு, மலர், அலர், முகை, செம்மல், வீ அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் 23. "மா" என்னும் சொல் தரும் பொருள் அல்லாதது எது? வானம் பெரிய துகள் மரம் 24. சப்பாத்திக்கள்ளி, தாழையின் தாவர இலைப் பெயர்? தழை தாள் மடல் இலை 25.கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல்கள் எது? திருக்குறள், நாலடியார் சிலப்பதிகாரம், மணிமேகலை தொல்காப்பியம், நன்னூல் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு 26. பொருத்துக: A. ச - 1. 2 B. எ - 2. 4 C. கூ - 3. 7 D. உ - 4. 9 4 3 2 1 2 4 1 3 2 3 4 1 2 1 4 3 27. பொருத்துக: A. உலகம் - 1. அகத்திணையியல் B. ஊர் - 2. வேற்றுமையியல் C. செல் - 3. வினையியல் D. புகழ் - 4. கிளவியாக்கம் E. முழ - 5. புறத்திணையியல் 4 5 1 3 2 4 2 1 3 5 4 1 3 2 5 4 1 5 2 3 28. “அரசு” என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்----- குறுந்தொகை தொல்காப்பியம் அகநானூறு திருக்குறள் 29. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? கணினிதமிழ் கணினித்தமிழ் கணிணி தமிழ் கனினி தமிழ் 30. "எட்டுத்திக்கும் புகழ வேண்டும். எடுத்துக்காட்டு ஆக வேண்டும். உலகம் பார்க்க உனது பெயரை நிலவு தாளில் எழுத வேண்டும்" என்ற பாடலின் ஆசிரியர்? வாணிதாசன் பாரதிதாசன் பாரதியார் அறிவுமதி 31. கூற்றுகளை ஆராய்க. 1. "கடல்நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்” பழந்தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், கார்நாற்பது. நற்றிணை, பதிற்றுப்பத்து. திருவள்ளுவமாலை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. 2. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி- கார்நாற்பது 3. நெடுவள்ளூசி நெடுவசி பரந்த வடு-நற்றிணை 4. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்-பதிற்றுப்பத்து 1 சரி, 2,3, 4 தவறு 1,2 சரி 3,4 தவறு 2 சரி, 1,3, 4 தவறு 1,4 சரி 2, 3 தவறு 32. "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழிமுகவாது நால்நாழி" என்ற பாடலின் ஆசிரியர்? கலிலியோ கபிலர் ஔவையார் திருவள்ளுவர் For Instant Updated Join With Us in Telegram Click Here to Join 33. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் ---எனப்படுகிறது. எழுத்து சொல் பொருள் யாப்பு 34. தவறானவற்றை கண்டறிக குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - ஒரு மாத்திரை நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு- 2 மாத்திரை மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு- அரை மாத்திரை ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு-கால் மாத்திரை 35. பழமொழியின் சிறப்பு ___ சொல்வது. விரிவாகச் சுருங்கச்s பழமையைச் பலமொழிகளில் 36. தனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பியவர் வாணிதாசன் உவே.சா பெருஞ்சித்திரனார் பாரதிதாசன் 37. ஒருமுறை கண் இமைக்கவோ, ஒருமுறை கைசொடுக்கவோ ஆகும் கால அளவு ____ அரை மாத்திரை 1 மாத்திரை 2 மாத்திரை கால் மாத்திரை 38. "புலனம்" கலைச்சொல் தருக. Face book App whats app Internet 39. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். எழுத்துs பொருள் சொல் எண்கள் 40. பொருத்துக: A) மேரு - 1. ஆணைச்சக்கரம் B) அளி - 2. இமயமலை C) கொங்கு - 3. கருணை D) திகிரி - 4. மகரந்தம் 2 3 4 1 4 3 2 1 2 1 4 3 3 2 1 4 41. நிலவின் குளிர்ச்சியையும், கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் குறிப்பிடும் நூல் எது? இன்பத்தமிழ் சிலப்பதிகாரம் காண்நிலம் தமிழ்க்கும்மி 42. "பொற்கோட்டு" பொருள் தருக வெண்கொற்றக்குடை அச்சம் தரும் கடல் பொன்மயமான சிகரத்தில் கடல் எல்லை 43. சரியானதை தேர்ந்தெடுக்க இளங்கோவடிகள் சோழமன்னர் மரபைச் சார்ந்தவர் என்று சிலப்பதிகாரம் பதிகம் கூறுகிறது. சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் இரட்டை காவியம் என்று அழைக்கப்படுகின்றன இவர் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன் 44. தமிழின் முதல் காப்பியம்? சிலப்பதிகாரம் மணிமேகலை கம்பராமாயணம் தொல்காப்பியம் 45. கழுத்தில் சூடுவது தார் கணையாழி தண்டை மேகலை 46. கொங்கு+அலர் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் கொங்கு அலர் கொங் அலர் கொங்கலர் கொங்குலர் 47. பொருத்துக: A) முத்துச்சுடர் போல - மாடங்கள் B) தூய நிறத்தில் - தென்றல் C) சித்தம் மகிழ்ந்திட - நிலா ஒளி 3 1 2 2 1 3 3 2 1 1 2 3 48. "காணி நிலம்" என்னும் பாடல் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது? பாஞ்சாலி சபதம் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாரதியாரின் கவிதைகள் 49. சித்தம் என்பதன் பொருள் மணம் குணம் உள்ளம் வனம் 50. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ____ அடுக்குகள் கூரை சாளரம் வாயில் For Instant Updated Join With Us in Telegram Click Here to Join Coming Soon Part - II Submit Comments
Comments
Post a Comment